358
ஸ்பெயின் நாட்டின் பிரபல சுற்றுலா தலமான கிரான் கேனரி தீவு அருகே கடலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள துறைமுகத்துக்கு எரிபொருள் நிரப்ப வந்த சரக்க...

384
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் 2 பிளாஸ்டிக் டப்பாக்கள் கரை ஒதுங்கி இருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அவற்றைத் திறந்து பார்த்தபோது, உள்ளே பாலிதீன் கவரில் ...

434
திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் கடலில் குளித்த ஒரு சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்...

396
சென்னை நீலாங்கரை கொட்டிவாக்கம் குப்பம் கடற்கரையில் 11ம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரை மீனவர் ஒருவர் காப்பாற்ற முயன்ற போதும் மாணவர் பிழைக்கவில்லை. நீலாங்கரை போலீசார் இறந்த மாணவனின...

277
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரையில், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருள்களை அப்புறப்படுத்தும் பணியில் மாவட்ட ஆட்சியர் அருள்ராஜுடன், ஏராளமான சிறுவர், சிறுமியர், பெண்கள், கல்லூரி மாணவர்கள், தனியா...

421
திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் அதிகளவில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கிவருகின்றன. கடலில் புனித நீராடும் பக்தர்கள் இவற்றை தொடுவதால் அரிப்பு, வீக்கம் போன்ற ஒவ்வாமைகள் ஏற்படுவதாக கூறுகின்றனர். ...

400
சென்னை அருகே கடலில் சிக்கி உயிருக்கு போராடிய கல்லூரி மாணவரை காப்பாற்ற முயன்ற மினவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார். சந்தோஷ் குமார் என்பவரும், அவரது நண்பரும் திருவெற்றியூர் ஒன்டி குப்பம் அருகே ...



BIG STORY